தஞ்சை: ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்... டிரைவரால் பெரும் விபத்து தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.45க்கு திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் வந்தது. அப்போது, சிக்னலைக் கடந்து 3வது பிளாட்பாரத்தில் செல்ல வேண்டிய சென்னையில் இருந்து தஞ்சை வந்த உழவன் விரைவு ரயிலும் தவறுதலாக 4வது பிளாட்பாரத்திலேயே வந்தது.
கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட உழவன் விரைவு ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், காரைக்கால் ரயிலுக்கு சுமார் 200 அடி தொலைவில் இந்த ரயில் நின்றது.
சிக்னல் கோளாறால் நிகழவிருந்த பெரும் விபத்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications