தீபா பேரவையின் தலைவர் சரண்யா... பொருளாளர் தீபா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவால் தொடங்கப்பட்ட எம்ஜிஆர்- அம்மா-தீபா பேரவையின் நிர்வாகிகளின் பெயரை தீபா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அரசியல் அமைப்பை ஜெ.தீபா தொடங்கி வைத்ததோடு அதன் கொடியையும் அறிமுகத்தினார். பின்னர் தான் தொடங்கியது அரசியல் கட்சி இல்லை என்றும் பேரமைப்பு மட்டுமே என்றும், இரட்டை இலையை மீட்டெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் நிர்வாகிகளை தீபா அறிவித்தார். அந்த பேரவையின் தலைவராக ஆர். சரண்யாவும், மாநிலச் செயலாளராக ஏ.வி. ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பின் முக்கிய பதவியான பொருளாளர் பதவியை தன்வசமே வைத்துக் கொண்டார் தீபா.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications