For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை தெரியும்.. இலையை மீட்ட இரட்டை குழல் துப்பாக்கி யார் தெரியுமா!

முதல்வர், துணை முதல்வரை அமைச்சர் ஜெயக்குமார் புகழ்ந்து பேசினார்.

Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கிதான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். விழா மலரை துணை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் விழாவில் பேசியதாவது:

Minister Jayakumar Speech in MGR Birth Centenary

இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கிதான் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும். அதிமுகவின் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம்.

சிலர் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

English summary
Minister Jayakumar Speech in MGR Birth Centenary
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X