பூந்தண்டலம் விடுதியில் அமைச்சர் ஓஎஸ் மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆலோசனை
பூந்தண்டலம் விடுதியில் அமைச்சர் ஓஎஸ் மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்புவிடுத்துள்ளார். இந்நிலையில் பூந்தண்டலம் பண்ணை வீட்டில் அமைச்சர்க்ள ஓஎஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

யார் தமிழகத்தின் முதல்வர் என கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சசி குரூப்பின் கட்டுப்பாட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் பூந்தண்டலம் பண்ணை விடுதியில் உள்ள அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications