For Daily Alerts
Just In
தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் திடீரென ஜாம்.. மக்கள் திண்டாட்டம்
ஜெயலலிதா தொடர்பான சில மோசமான செய்திகளை தொடர்ந்து, தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் ஜாமாகியுள்ளன.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சில ஊடகங்களில் வெளியான நெகட்டிவ் தகவல்களை தொடர்ந்து, தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் ஜாமாகியுள்ளன. ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் திணறுகிறார்கள்.
வன்முறை சம்பவங்கள் பரவாமல் இருக்க அரசும், தொலைதொடர்பு நிறுவனங்களும் இணைந்து, செல்போன் சிக்னல்களை ஜாம் செய்துள்ளனவா அல்லது, ஒரே நேரத்தில் அதிகம் பேர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொண்டதால் இவ்வாறு செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆனதா என தெரியவில்லை.
அதேநேரம், இணையதள சேவைகள் இதுவரை தடையின்றி கிடைத்து வருகிறது. வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
Comments
English summary
Mobile phone networks has been jammed in Tamilnadu after Jayalalitha health issue.
Story first published: Monday, December 5, 2016, 18:17 [IST]