தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் திடீரென ஜாம்.. மக்கள் திண்டாட்டம்
ஜெயலலிதா தொடர்பான சில மோசமான செய்திகளை தொடர்ந்து, தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் ஜாமாகியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சில ஊடகங்களில் வெளியான நெகட்டிவ் தகவல்களை தொடர்ந்து, தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் ஜாமாகியுள்ளன. ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் திணறுகிறார்கள்.

வன்முறை சம்பவங்கள் பரவாமல் இருக்க அரசும், தொலைதொடர்பு நிறுவனங்களும் இணைந்து, செல்போன் சிக்னல்களை ஜாம் செய்துள்ளனவா அல்லது, ஒரே நேரத்தில் அதிகம் பேர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொண்டதால் இவ்வாறு செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆனதா என தெரியவில்லை.
அதேநேரம், இணையதள சேவைகள் இதுவரை தடையின்றி கிடைத்து வருகிறது. வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications