எதிர்க்கட்சிகளை மதித்து நடப்பதில் சிறந்தவர் மோடியே... ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து
சென்னை: எதிர்க்கட்சிகளை மதித்து நடப்பதி்ல் சிறந்தவர் நரேந்திர மோடிதான் என்று ஒன்இந்தியா - தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளை மதித்து நடப்பது எப்படி என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார்.
சரி இதை வைத்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேள்வி கேட்டிருந்தோம். அதில் மோடி, ஜெயலலிதா தவிர திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் சேர்க்கப்பட்டு, எதிர்க்கட்சிகளை மதித்த நடப்பதில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டிருந்தது.
அதன் முடிவு...

மோடிக்கு ஆதரவு
நரேந்திர மோடிதான் என்று கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 37.51 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகள் 8638 ஆகும்.

கருணாநிதிக்கு 2வது இடம்
இந்த கருத்துக் கணிப்பில் ஆரம்பத்தில் திமுக தலைவர் கருணாநிதிதான் முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர்தான் மோடி முந்தி விட்டார் சொற்ப வாக்குகளில். கருணாநிதிக்குக் கிடைத்துள்ள ஆதரவு 37.29 சதவீதம் ஆகும். அதாவது மிகச் சொற்பமான வாக்குகளில்தான் மோடி முந்தியுள்ளார். கருணாநிதிக்கு 8587 வாக்குகள் கிடைத்தன.

இவர்களில் யாருமே கிடையாது
இவர்களில் யாருமே கிடையாது என்று கூறியுள்ளவர்களின் எண்ணிக்கை 19.85 சதவீதம் ஆகும். அதாவது 4572 வாக்குகள்.

ஜெயலலிதாவுக்கு 4வது இடமே
இந்த வரிசையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 5.35 சதவீதம்தான். அதாவது 1233 வாக்குகள்.
மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 23,030 ஆகும்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications