கரூர் கிட்டங்கியில் சிக்கிய பதுக்கல் பணம் - அதிமுக பிரமுகரிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் கிட்டங்கி ஒன்றில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அய்யம்பாளையம் என்ற இடத்தில் தனியார் கிட்டங்கியில் பல கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானிக்கு வந்தது.

இந்த தகவலையடுத்து ராகேஷ் லக்கானி உத்தரவுப்படி கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான போலீசார் தனியார் கிட்டங்கியில் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் கணக்கீட்டு பார்வையாளர் ஆஷிஷ் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. அப்போது ரூபாய் 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, கிட்டங்கி உரிமையாளரான அதிமுக பிரமுகர் அன்புநாதனிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். அன்பு நாதனின் வீட்டிலும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications