மதுரையில் பயங்கரம்... ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை !- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் ரவுடி ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மதிச்சியம் ஆர்.ஆர் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி. இவர் நேற்று தனது இருச்சர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை மறித்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாறியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications