குர்குரே, லேஸ் என குழந்தைகள் அன்றாடம் அடம் பிடிக்கும் பண்டங்களுக்கு நல்ல மாற்று
நாகர்கோவிளுக்கான சிறப்புகள் பல இருந்தாலும் அவற்றில் முதன்மையானது நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் தான். கேரளா அருகே இருப்பதால் அவர்களின் கைமணம் இங்கும் வீசுகிறது. இத்தகைய அதிசுவையுடைய கர கர மொரு மொரு நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் தற்பொழுது நேடிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது.
சிப்ஸ் செய்யும் செயல் முறை எளிதானதுதான். நேந்திரம் பழத்தை சீவி எண்ணையில் இட்டு சரியான பதத்தில் உப்பு தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஆற வைத்தால் சிப்ஸ் தயார். ஆனால் நாகர்கோவில் சிப்சின் சிறப்பே அதன் பாரம்பரிய செய்முறை, கை பக்குவம் மற்றுவன் அனுபவம் தான்.
எனவே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்ணும் நாகர்கோவில் சிப்சை நேடிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே ருசியுங்கள்.
குர்குரே, லேஸ் என குழந்தைகள் அன்றாடம் அடம் பிடிக்கும் பண்டங்களுக்கு சரியான மாற்று நமது நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் தான். செயற்கை வண்ணங்கள், நீண்ட நாள் கெடாது இருக்க பயன்படுத்தப் படும் ரசாயனங்கள் இவை எதுவும் இல்லாமல் நல்ல சுவையுடன் குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரிக்கப் படும் நம் நாகர்கோவில் சிப்ஸ் சிறந்தது தானே.
இத்தனை சுவை மிகுந்த சிறப்பான நாகர்கோவில் சிப்ஸை அனைவரும் வீட்டில் இருந்தே வாங்கி சுவைக்கும் வகையில் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கலாம்.
இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.