அதிமுகவை உடைக்க மோடி சதி.. சசிகலா கணவர் நடராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: அதிமுகவை உடைக்க நினைக்கும் பிரதமர் மோடியின் திட்டம் பலிக்காது என சசிகலா கணவர் நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை உடைக்க முயலும் பிரதமர் மோடியின் திட்டம் பலிக்காது. ஆட்சி, கட்சியை கலைக்கவும் மோடி திட்டமிட்டு வருவதாக கூறினார். மேலும், தமிழகத்தை காவிமயமாக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சி எடுபடாது எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications