For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா.. எய்ம்ஸ் மருத்துவர் மீண்டும் சிகிச்சையளித்தார்: அப்பல்லோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Necessary treatments are being given continuously to CM Jayalalithaa, says Apollo

ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். தேவைப்படும், செயற்கை சுவாச உதவி, ஆன்டிபயோடிக்ஸ், ஊட்டச்சத்து சப்ளை, உதவிகரமான தெரபி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எய்ம்ஸ் பேராசிரியர், டாக்டர்., ஜி.கில்நானி, அக்டோபர் 9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் அப்பல்லோவுக்கு மீண்டும் வருகை தந்து, முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Necessary respiratory support, nutrition, antibiotics are being given continuously to CM Jayalalithaa, says October 10th Medical bulletin issued by Apollo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X