ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நெடுவாசல் மக்கள் மனு
ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நெடுவாசல் கிராம மக்கள் மனு அளித்தனர்.
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 2 மாதங்களுக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனிடையே வரும் 15-ந் தேதியன்று புதுக்கோட்டையில் 50,000 விவசாயிகள் பங்கேற்க உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் போராட்டத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர நெடுவாசல் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இன்று நெடுவாசல் கிராம மக்கள் நேரில் சந்தித்தனர்.
அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நெடுவாசல் மக்கள், விஜயபாஸ்கரிடம் மனு அளித்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications