மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: தப்பி ஓடிய காமுகனுக்கு வலை வீச்சு
சென்னை: சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை சென்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பியூலா. இவரது வீட்டில் 20 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட, அவருடைய நெருங்கிய உறவு பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பியூலாவின் வீட்டின் அருகில் அரியலூரைச் சேர்ந்த பிரதீப் (25). என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட பியூலாவின் உறவு பெண் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பிரதீப், பியூலா வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது, அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். பெண்ணின் கூக்குரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பியூலா வீட்டுக்கு ஓடி வந்துள்ளனர். இதை கண்ட பிரதீப் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதை தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மனநலம் பாதித்த பெண் என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications