நெல்லை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இடங்கள் அனைத்தையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இடங்களை கலெக்டர் கருணாகரன் அறிவித்துள்ளார்.

தொகுதி வாரியாக விபரம் வருமாறு, பாளையங்கோட்டை- நெல்லை மாநகரட்சி அலுவலகம், நெல்லை தொகுதி-நெல்லை ஆர்டிஓ அலுவலகம், அம்பாசமுத்திரம்-சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகம், தென்காசி- தென்காசி ஆர்டிஓ அலுவலகம், வாசுதேவநல்லூர்-சிவகிரி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் தாக்கல் செய்யலாம்.
மேலும், சங்கரன்கோவில்-சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம், ஆலங்குளம்-ஆலங்குளம் தாலுகா அலுவலகம், கடையநல்லூர்-கடையநல்லூர் தாலுகா அலுவலகம், நாங்குநேரி-நாங்குநேரி தாலுகா அலுவலகம், ராதாபுரம் தொகுதி-ராதாபுரம் தாலுகா அலுவலகம். இந்த இடங்களில் அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications