"பத்த வச்சிட்டியே பரட்டை".. ராமமோகன ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ராமமோகன ராவ் பேட்டியைத் தொடர்ந்து அவரை டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் நெட்டிசன்கள் கிண்டலடித்தும், கேலி செய்தும் கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை: 2 நாள் நெஞ்சு வலியை முன்னிட்டு "அவசர சிகிச்சை"ப் பிரிவுக்கு போய் விட்டு பிரஷ்ஷாக வெளியே வந்த கையோடு "புரட்சித் தலைவி அம்மா" என்ற பொங்கலோடு இன்று காலை தனது வீட்டின் முன்பு நின்று செய்தியாளர்களிடம் கொட்டித் தீர்த்தார் ராமமோகன ராவ். அவரை வைத்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள் தற்போது.
ஒவ்வொரு கமெண்ட்டும் தாறுமாறாக இருக்கிறது. இடை இடையே வைகோவையும் சேர்த்து வைத்து செய்து திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறது வலையுலகம்.
ராமமோகன ராவ் திடீரென பொங்கியது, ,அவர் யார் தூண்டிப் பேசுகிறார் என்பதிலிருந்து பலவற்றையும் அலசிப் போட்டுத் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து உங்களுக்காக சில...
|
பத்த வச்சிட்டியே பரட்டை
ஜெயலலிதா சொன்னதைத்தான் நான் செய்தேன் என்று கூறிய ராமமோகன ராவுக்கு இந்த கமெண்ட்.
|
கருப்பன்.. குசும்பன்!
இது லகலக ரகமா இருக்கே பாஸ்!

நுழைய முடியுமா!
அதானே. முடியுமா.!
|
மெடிக்கல் மிராக்கிள்!
உண்மையிலேயே பெரிய மிராக்கிள்தான்!
|
இப்படியும் இருக்குமோ!
இப்படித்தான் இருக்கும் போலயே!












Click it and Unblock the Notifications