நெல்லை புதிய எஸ்பியாக விக்ரமன் பொறுப்பேற்பு : காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
திருநெல்வேலி: நெல்லைக்கு புதிதாக எஸ்பி விக்ரமன் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த ஜாதிய மோதல்களால் பலர் கொலை செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் முதல் 10 மாத காலத்தில் 97 கொலைகள் நடந்துள்ளன.

தொடர் கொலைகளை அடுத்து நெல்லை சரக டிஐஜி சுமித்சரண், நெல்லை எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பதிலாக நெல்லை புதிய டிஐஜியாக விழுப்புரம் டிஐஜி முருகன், நெல்லை புதிய எஸ்பியாக விழுப்புரம் எஸ்பி விக்ரமன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை போலீஸ் கமிஷனர் கூடுதல் பொறுப்பு டிஐஜி முருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நெல்லை புதிய எஸ்பி விக்கிரமன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நெல்லைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்பி விக்ரமன் இன்று பொறுப்பேற்றார்.இன்று பொறுப்பேற்ற கையேடு உடனடியாக மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகளோடு குற்ற சம்பவங்கள், பாதுகாப்பு, ரோந்துப் பணி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications