ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் சாவு: தலைமைச் செயலர், டிஜிபிக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
சென்னை: பிரசார கூட்டத்தில் வெயில் கொடுமையால் பல பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து விளக்கம் கேட்டு, தமிழக தலைமைச் செயலர் மற்றும், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதாசலம், சேலம் போன்ற நகரங்களில் நடைபெற்ற, முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

ஆடு, மாடுகளை கூட கூட்டமாக அடைத்து வேனில் கூட்டி செல்ல முடியாத நிலை இருக்கும் நாட்டில், மனித உயிர்களை அலட்சியமாக பலியாகவிடுவதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமை கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications