மைக்கு பதில் விரலில் சூடு...- வங்கிகள்
கறுப்பு பணத்தை மாற்ற பணக்காரர்கள் அனைவரும் வாடகைக்கு ஆள் பிடித்து வரிசையில் நிற்க வைக்கின்றனர். இவர்களை தவிர்க்க விரலில் மை வைக்கின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விரலில் மை வைப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல ஐடியாக்களை கூறி வருகின்றனர். விரலில் வைக்கும் மை அழிந்து போவதால் இன்று முதல் சூடு வைக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தாலும் அறிவிக்கும் என்று வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

பச்சை குத்து வாங்க என்று தேவதையின் தோழன் என்பவர் பதிவிட்டுள்ளார்.
வங்கியில் பணம் எடுப்பவர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிந்து போவதால் இன்று முதல் "தல" என பச்சை குத்தபடும்
— தேவதையின் தோழன் (@Vija_crazyNalls) November 17, 2016
மோடி டல பேன்டாவ்😂😂👍 #தலரெபரன்ஸ்
என்னதான் மை வைத்தாலும், சூடு வைத்தாலும் கூட்டம் குறைந்த பாடில்லை. கூட்டத்தை குறைக்க என்ன செய்வது என்று மத்திய அரசு அதிகாரிகள் ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications