சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது மேலும் ஒரு மோசடி புகார்!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம் என அவர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அசோக்குமார் உயிரிழந்து 2 வாரங்கள் ஆகியும் போலீசாரால் அன்புச்செழியனை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அன்புச்செழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் மீது சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அன்புச்செழியன் மீதான புகார்கள் அதிகரித்து வருவதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications