நடராஜனின் இடையூறு நாட்டு மக்களுக்குத் தெரியும்.. போட்டு உடைத்த ஓ.பி.எஸ்!
நடராஜனின் இடையூறு நாட்டு மக்களுக்குத் தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் செய்து வரும் இடையூறு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஜெயலலிதா சமாதி அருகே செய்தியாளர்களைச் சந்தித்து குமுறினார். இன்றும் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது சசிகலா குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவர் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.
நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
நடராஜன் குறித்தும் முதல்வர் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார் முதல்வர்.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தெர்தல் நடைபெறும் - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
முதல்வர் மேலும் கூறுகையில் விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தெர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். இது முக்கியமாக கருதப்படுகிறது.
I will meet party cadre In every village. Probe commission to be headed by sitting judge - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கப் போவதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்துத விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications