For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறாது.. கலெக்டர் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: பாலமேட்டில் ஜனவரி 25ம் தேதிதான் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வீர ராகராவ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Palamedu Jallikattu will be held on January 25th

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மற்றொரு பகுதியான, பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதலில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அங்கு 25ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கலெக்டர் வீர ராகவ் தெரிவித்துள்ளார்.

English summary
Palamedu Jallikattu will be held on January 25th says Madurai collector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X