ஆளுநரைத்தான் கைது செய்து விசாரித்திருக்க வேண்டும்.. பண்ருட்டி வேல்முருகன் அதிரடி
சென்னை: நிர்மலா தேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய காவல்துறை, நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது! அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசைத்திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர்!
கல்லூரி மாணவிகளை பாலியல் விவகாரத்திற்கு அழைத்ததற்கான வழக்கில் நிர்மலாதேவி மீது விசாரணை நடந்துவருகிறது. அந்த நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்ததாகக் கூறியிருந்த செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியானது. அத்தகைய ஒரு செய்தி நக்கீரன் பத்திரிகையிலும் வெளியானதை வைத்தே கோபால் கைது செய்யபட்டார் என்று தெரியவருகிறது.
நாம் கேட்பது இதைத்தான்: பத்திரிகையில் ஒருவரைப் பற்றிய செய்தி வந்தால் அந்தப் பத்திரிகை ஆசிரியரை எப்படிக் கைது செய்ய முடியும்? சட்டவிரோதமாக கோபாலை இதற்காக கைது செய்வது என்றால் "குற்றமுள்ள மனது குறுகுறுக்கும்" என்பதாலா?
அதனால்தான் சொல்கிறோம்: நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது! அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால்!
[ மாதவரத்தில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையம் திறப்பு.. கோயம்பேட்டில் கூட்டம் குறையுமா? ]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசை திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்











Click it and Unblock the Notifications