தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துள்ளது: சைலேந்திரபாபு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்றது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, மழை, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவில் மந்தம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் தேர்தல் ஏடிஜிபி சைலேந்திர பாபு.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. கட்சிகள் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்துாரில் ஓட்டுப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது" என்றார்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications