For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் திடீரென உள் வாங்கிய கடல்.. மக்கள் பீதி.. சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே திடீரென 100 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

People are afraid of the sudden sea absorbed in Rameswaram

சுற்றுலாப் பயணிகள் கடல் உள்வாங்கிய பகுதியில் இறங்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் வீடுகள் குலுங்கின.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணம் சுனாமி பேரலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
People are afraid of the sudden sea absorbed in Rameswaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X