பிள்ளையார்குப்பத்திற்கு ஆய்வுக்கு சென்ற கிரண் பேடியை முற்றுகையிட முயன்ற மக்கள்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பிள்ளையார்குப்பத்தில் ஆய்வுக்கு செய்ய சென்ற ஆளுநர் கிரண் பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடி அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அவர் அவ்வப்போது எங்காவது சென்று ஆய்வு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிள்ளையார்குப்பத்தில் ஆய்வு நடத்த சென்றார். அப்போது பொது மக்கள் அவரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச அரிசி உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக பிள்ளையார்குப்பத்திற்கு செல்வதை கிரண் பேடி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
கிரண் பேடி சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications