தமிழக ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்- ஜி.கே மணி தாக்கு: வீடியோ
தமிழக அரசியல் சூழ்நிலையை சரி செய்ய வேண்டிய ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார் என ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையை ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார் என பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூரில் பாமக நடத்தவுள்ள சமூக நீதி கூட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி, தமிழகத்தில் ஆளும் கட்சி, மக்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தும் நிலையில் இல்லை.
மேலும் தற்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையை ஆளுநர் தான் தலையிட்டு சரி செய்ய வேண்டும். அது ஆளுநரின் பொறுப்பு. ஆனால் ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications