Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.கே நகர் தேர்தல்.. அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு

அமைச்சர் செல்லூர் ராஜூ மீது ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், ஆர்.கே நகர் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Police filed Election Misbehavior case on TN Minister Sellur Raju

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

அதிகாரி குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. டிசம்பர் 10ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+