இந்தி திணிப்பு விவகாரம்..உங்க முகத்தில் கருப்பு மை பூசிக்குங்க... பொன். ராதா பாய்ச்சல்!
இந்தி திணிப்பை எதிர்க்கும் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
சென்னை: மைல் கற்களில் இந்தி எழுத்துகள் மீது கருப்பு மை பூசி அழிப்பதற்கு பதிலாக உங்க முகத்தில் பூசிக் கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு லாவணி கச்சேரி பாடிய பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது அவர்தான் இந்தியில் எழுத உத்தரவிட்டிருந்தார் என சாடியிருந்தார். இதற்கு டி.ஆர். பாலு கடும் கண்டனம் தெரிவித்து வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் தார் சட்டிகளை தூக்கி இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டுமா? என வீரமணி உள்ளிட்டோர் அறிவித்துள்ளது குறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கடுப்புடன் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், அவங்க முகத்தில் கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என சாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications