தபால் ஓட்டு கிடைக்கலை: தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட அரசு அதிகாரிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் வழங்காததால் அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி மேற்கொள்ள 3ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications