For Daily Alerts
Just In
ஈஷா மையத்தில் கண்ணை மூடி மோடி தியானம்
கோவை: ஈஷா யோக மையத்தில் தியானத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.
ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தந்தார். அங்குள்ள தியான லிங்கத்திற்கு தீபாராதனை செய்தார். பிறகு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது நெருப்பை கொண்டு யோக கலைஞர்கள் யோக வழியில் வழிபாடு நடத்தினர். பின்னணியில் மந்திர இசை முழங்கியது.
பிரதமர் மோடியுடன் ஜக்கி வாசுதேவும் அமர்ந்திருந்தார்.
Comments
English summary
Prime Minister Modi did mediation at Isah center,.
Story first published: Friday, February 24, 2017, 18:54 [IST]