சமூகப் பணி.. அரசியல்.. பேராசியர் பணி… து.மூர்த்தியின் நெடும் பயணம்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டு காலம் பேராசிரியராக பணியாற்றி மறைந்த து.மூர்த்தியின் வாழ்க்கை குறிப்புகள்.
சென்னை: தமிழகத்தில் பிறந்த உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டு காலம் பணியாற்றி அந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே உயிரிழந்த பேராசிரியர் து. மூர்த்தி பற்றி குறிப்புகள்.
1952ல் வேலூர் மாவட்டத்தில் பிறந்த மூர்த்தி, அங்குள்ள ஊரிஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து ஊரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்த மூர்த்தி சென்னை மாநில கல்லூரியில் தமிழில் முதுகலைப்பட்டம் படித்தார். பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியை தொடங்கிய மூர்த்தி, போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து, கடந்த ஆண்டு நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
தமிழியல் புதிய தடங்கள், 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள், பெரியாரும் தமிழ்த்தேசியமும் ஆகிய உள்ளிட்ட சமூக, அரசியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும், தான் எழுதிய கவிதைகளை தொகுத்து கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பெரியார், அம்பேத்கர், மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி அதற்கேற்ப சமூக பணிகளை ஆற்றி வந்தவர். மார்க்சிய ஆய்வறிஞரான மூர்த்தி, எம்.எல் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு போராளியாக வாழ்ந்தவர். இறுதி வரை மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியிலும் பணியாற்றி வந்தவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications