ஊர் சுத்துற மோடி.. மதுரை பக்கம் வாடி.. வாவ் வாவ்!
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில் வாசகங்கள் உலா வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது என்று பிடிவாதம் காட்டி வரும் மத்திய. பாஜக அரசு மீது மக்கள் பெரும் கொலை வெறியில் உள்ளனர். பாஜக அமைச்சர்களையும், பிரதமர் நரேந்திர மோடி, தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்து மீிம்ஸ்கள் சமூக வலைதளங்களை அதிர வைக்கின்றன.
அதில் இந்த மீம்ஸ் கலங்கடிப்பதாக உள்ளது. ஊர் சுற்றுகிற மோடி மதுரை பக்கம் வாடி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒருவர் ஏந்தியிருந்த அட்டையில் வாசகம் இடம் பெற்றிருந்தது.
Well said 👏👏#JusticeforJallikattu pic.twitter.com/3KdO8qhG2K
— Robo Sankar (@Im_RoboSankar) January 19, 2017
ரொம்ப வெறியாகத்தான் இருக்கிறார்கள் மக்கள்.












Click it and Unblock the Notifications