புதுச்சேரியில் இன்று முதல் பெப்சி, கோக் தடை அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் பெப்சி, கோக் மற்றும் அதனைச் சார்ந்த வெளிநாட்டு குளிர்பானகள் இன்று முதல் விற்பனை செய்யப்படவில்லை.
புதுச்சேரி: புதுச்சேரியில் பெப்சி, கோக் மற்றும் அதனைச் சார்ந்த வெளிநாட்டு குளிர்பானகள் இன்று முதல் கடைகளில் விற்பனை செய்யப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது வெளிநாட்டு குளிர்பானகள் விற்கவேண்டாம் என மாணவர்கள் கோரிக்கைவிடுக்கப்பட்டது . இதனால் தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அயல்நாட்டு குளிப்பானங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக கடைகளில் விற்கமாட்டோம் என்று அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து , கடந்த 19ம் தேதி புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மார்ச் 1ம் தேதி முதல் பெப்ஸி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை 55 சங்கங்களில் செயல்படும் 25,000 கடைகளிலும் விற்பதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பெப்ஸி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கவில்லை. மேலும் வணிகர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் இயக்கப்படும் கடைகளில் பெப்ஸி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் இன்று முதல் புதுச்சேரியில் விற்கப்படவில்லை .
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications