3 மணிநேரத்தில் 7 செ.மீ மழை.. டிசம்பர் பீதியில் சென்னைவாசிகள்.. இன்றும் மழை தொடரும் #chennairains
சென்னை: சென்னையில் 3 மணி நேரத்திற்குள் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
வெப்ப சலனம் காரணமாக நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டோ, கொட்டென கொட்டத் தொடங்கியது. தாம்பரம், ராயப்பேட்டை , திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி , அடையாறு , மீனம்பாக்கம், அண்ணாசாலை, சேத்துப்பட்டு, சோழிங்கநல்லுார், ஆயிரம்விளக்கு, ஈக்காட்டுதாங்கல், பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையில் 3 மணிநேரத்தில் 7 செ.மீ மழை பதிவானது. இன்றும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. நேற்றிரவு பெய்த கன மழையால் பல இடங்களில் கால் முட்டி உயரத்துக்கு தண்ணீர் ஓடியது. வாகனங்களில் எதிரே வருவோர் தெரியாத அளவுக்கு அடர்த்தியாக மழை பெய்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையை சென்னை மக்களுக்கு நினைவூட்டியது இந்த கன மழை. இதனால் மக்கள் பீதியோடே இரவை கழித்தனர். அரசு மற்றும் மாநகராட்சி இன்னமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ள நிலையில், பெருமழையை சென்னை தாங்குமா என்பது கேள்விக்குறியே.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications