அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி ரஜினி.. ஜெயக்குமார் தாக்கு
Recommended Video

சென்னை: அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி ரஜினி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.

மேலாண்மை வாரியம் அமைக்க கொடுக்கப்பட்ட 6 வார கால அவ காசம் இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.காவிரி விவகாரத்தில் யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் பாஜக அரசுடன் ஆதரவும் இல்லை கூட்டணியும் இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் ஆனால் உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறைப் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு சேவை செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானி ரஜினி என விமர்சித்தார்.
-
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி! -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி












Click it and Unblock the Notifications