ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வார நிபந்தனை சிறைவிடுப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் சிறைவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய 2 வார சிறை விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தம்மை ஒரு மாதம் பரோலில் விடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். சொத்து விவகாரத்தில் பாகப்பிரிவினை செய்ய பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியுள்ளது, பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்டவற்றிற்காக இந்த பரோலை ரவிச்சந்திரன் கோரி இருந்தார்.

பேரறிவாளன் போல தமக்கும் உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். ரவிச்சந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தமிழக அரசு, சிறைத்துறையும் தொடர்ந்து பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் இன்று நிபந்தனைகளுடன் கூடிய 2 வார சிறை விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
யாரிடமும் பேசக்கூடாது, எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, மீடியாக்களை சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications