இனப் படுகொலையாளி ராஜபக்சேவை தண்டிக்க குரல் கொடுத்ததற்காக இந்த தண்டனையா? - ராஜ்கிரண்

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிந்துள்ளதாவது:
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து, முதல் பிரதமராக நேரு ஐயா பதவி Sற்றதிலிருந்து இன்று வரை, மத்தியிலும் மாநிலங்களிலும் ஊழல் வழக்கில் சிக்காத அரசியல்வாதிகளே கிடையாது.
ஆனால், யாருக்குமே வழங்கப்படாத "வக்கிரமான" தண்டனை, தமிழக முதல்வருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, எந்தவிதமான சூழ்நிலைகளால் தவறுகள் ஏற்பட்டதென்பது ஒரு புறமிருக்க தற்போதைய ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு, அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றன.
காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், தமிழக மீனவர் பிரச்சினையிலும், ஓங்கிக் குரல் கொடுத்தது தப்பா?
இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கவும், இனப்படுகொலையாளி ராஜபக்சே தண்டிக்கப்படவேண்டும் என்றும், ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வழியிலான வாழ்வுரிமை வேண்டும் என்றும், சட்டசபையில் தைரியமாக தீர்மானம் போட்டது தப்பா?
தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் இதுதான் கதி என்பது மாதிரியான மிரட்டல் என்ன வகையான ஜனநாயகம்?
தமிழகத்தை என்னவாக்கத் திட்டம்?
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications