நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் நிவாரணப் பொருள்... அனுப்பியது சென்னை ராமகிருஷ்ணா மிஷன்
சென்னை : நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது சென்னை ராமகிருஷ்ணா மிஷன் கிளை.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலநடுக்க பாதிப்பிலிருந்தே மக்கள் முழுவதும் மீளாத நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 80 பேர் உயிரிழந்தனர், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாளத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமகிருஷ்ணா மிஷனின் சென்னைக் கிளை ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. 23 டன் மதிப்புள்ள இந்த நிவாரணப் பொருட்கள் பீகார் செல்லும் ரயிலில் அனுப்பப் பட்டுள்ளது. உடன் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications