வெறித்த பார்வையுடன்.. மனமெல்லாம் சோகமாக.. சிறையில் ராம்குமார்
சென்னை: மனம் முழுக்க சோகம் மற்றும் பயத்துடன், அமைதியான முறையில் சிறையில் தனது அறையில் இருக்கிறாராம் ராம்குமார்.
சுவாதி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹாஸ்பிட்டல் செல் எனப்படும் பகுதியில் அடைத்துள்ளனர்.

அவரது அறைக்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரை சிறைக் காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் தற்கொலைக்கு மீண்டும் முயற்சித்து விடக் கூடாது என்பதற்காக கூடுதல் விழிப்புணர்வுடன் காவலர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்.
யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறாராம் ராம்குமார். நிலைத்த பார்வையுடன், அமைதியாக, அதேசமயம் சோகமாக இருக்கிறாராம். தனது செயல் குறித்த வருத்தத்தில் அவர் இருக்கலாம் என்று சிறைக் காவலர்கள் கூறுகிறார்கள்.
அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், கழுத்தில் வலி என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரை சிறையில் அடைத்தது முதல் இதுவரை யாரும் அவரை வந்து பார்க்கவில்லையாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications