கிருஷ்ணகிரி அருகே வீடொன்றில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... போலீசார் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 டன் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திரப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications