For Daily Alerts
Just In
பொட்டுல அடிச்ச மாதிரி ஒரு கருத்து... இது!
சென்னை: பெண்களை 14 விநாடிக்கு மேல் உற்றுப் பார்த்தாலே கேஸ்தான் என்று மட சாம்பிராணித்தனமாக பேசி மக்கள் பார்வையில் கேலிப் பொருளாக மாறியுள்ளார் கேரள கலால் துறை கமிஷனர் ரிஷிராஜ் சிங்.
அவரது பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பரிகசித்து கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் நமது பார்வையில் பட்ட "நச்" பதிவு இது....!
ரிஷிராஜ் சிங் இதைக் கண்டிப்பாக படித்துப் பார்க்க வேண்டும்!
Comments
English summary
Kerala excise commissioner Rishiraj Singh has become a butt of joke after his comment on eve teasing and this FB post will tell him a good thought on women.
Story first published: Friday, August 19, 2016, 17:35 [IST]