ஆர்.கே.நகரில் போட்டியிட தேர்தல் ஆணையம் உறுதிமொழி தர வேண்டும்: ஈ.வி.கே.எஸ் நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிபந்தனை விதித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை அனுமதிக்க மாட்டோம்; பணம் விநியோகம் செய்ய உதவியாக இருக்கமாட்டோம்.

RK Nagar By poll: TNCC to decide on June 3

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நடந்து கொண்டது போல அதிகாரிகள் நடந்து கொள்ளமாட்டார்கள் என தேர்தல் ஆணையம் உறுதி அளிக்க வேண்டும்.

அப்படி தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே போட்டியிடுவது முடிவு எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் ஜூன் 3-ந் தேதி நடக்கும் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+