For Daily Alerts
Just In
மதுராந்தகம் அருகே கார்- லாரி மோதல்: 3 பேர் பலி
மதுராந்கம் அருகே கார் மற்றும் லாரி மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர்.
மதுராந்தகத்தை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கொளப்பாக்கத்தை அடைந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. பின்னர் இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
A car hits the lorry near Maduranthagam which was got repaired and standing.In this accident 3 were died. 4 gets injuries.
Story first published: Saturday, March 17, 2018, 8:35 [IST]