திண்டுக்கல் அருகே அய்யலூரில் மதுக்கடைக்கு எதிராக மறியல்.. 250 பேர் கைது
திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடை திறக்கவுள்ளதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடை திறக்கவுள்ளதாக கூறி அங்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக்கில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
இதனால் டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் ஊருக்குள் கடையை கொண்டு வர இடம் பார்த்து வருகின்றனர் ஊழியர்கள். இந்நிலையில் அய்யலூரில் குடியிருப்புக்குள் மதுக்கடை திறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் 250 பேரை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications