சென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓட்டம்
சென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சரணடைய வர சொல்லி சுட்டு கொன்றுவிட்டதாகா ரவுடிகளின் உறவினர்கள் புகார்- வீடியோ
மதுரை: சென்னை ரவுடி மாயக்கண்ணன் என்கவுன்ட்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸ் படை விரட்டி சென்றது.
மதுரை- திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் ஒரு வீட்டில் 5 ரவுடிகள் தங்கியிருந்ததாக மதுரை செல்லூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதனால் சுதாரித்துக் கொண்ட ரவுடிகள் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரும் பதிலுக்கு சுட்டனர்.
இதில் இருளாண்டி மற்றும் சகுனி கார்த்தி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். லேசான காயமடைந்த மாயக்கண்ணன் சிறு காயங்களுடன் தப்பி ஓடினார். இதையடுத்து அவரை போலீஸ் படை விரட்டி சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications