எந்த விதியையும் பின்பற்றாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. திருநாவுக்கரசர் காட்டம்
தூத்துக்குடியில் எந்த விதியையும் பின்பற்றாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-தலைவர்கள் கண்டனம்- வீடியோ
தூத்துக்குடி: எந்த விதியையும் பின்பற்றாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு இன்று சென்றார். அப்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் விதிமுறைகளை பின்பற்றாமல் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications