வீரவாஞ்சிநாதன் மணிமண்டபம்: ஜெயலலிதா, கருணாநிதிக்கு எஸ்.வி.சேகர் நன்றி
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆட்சியில் என் சட்டமன்ற உரையின் பொது இந்திய தேச விடுதலை போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களுடைய மணி மண்டபம் 30 ஆண்டுகளுக்கு முன் காமராஜர் அவர்களால்
அடிக்கல் நாட்டப்பட்ட,செங்கோட்டையில் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.
முதல்வர் கலைஞர் என் கோரிக்கையை ஏற்று மணி மண்டபம் கட்ட ஆணையிட்டார். கலைஞர் அவர்களுக்கு என் நன்றி.
கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அதை புறக்கணிக்காமல் இந்த ஆட்சியில் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்ட வீர வாஞ்சிநாதன் மணி மண்டபத்தை திறந்து வைத்த
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என் நன்றி இவ்வாறு எஸ்.வி.சேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications