Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணல் குவாரிகளில் டிஜிட்டல் முறை செயல்படுத்த வேண்டும்.. மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை - வீடியோ

தமிழகத்தில் உள்ள மணல் லாரி குவாரிகளில் டிஜிட்டல் முறையை செயல்படுத்த வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள மணல் லாரி குவாரிகளில் டிஜிட்டல் முறையை செயல்படுத்த வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதற்கும் அவர்கள் பொதுப்பணித்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய யுவராஜ் தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Sand lorry owners have demanded the implementation of digital system in sand quarries

தெலுங்கானாவைப் போல் ஆன்லைன் மூலம் அரசே மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தாரர். தங்களின் கோரிக்கைகளை 15ஆம் தேதிக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இல்லை எனில் வரும் 15ஆம் தேதி மணல் லாரி உரிமையள்ரக சங்கம் சேர்ந்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+