ஜெ. மரணத்திற்குக் காரணமானவர்களை விட மாட்டேன்.. சசிகலா புஷ்பா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நியாயம் பெறாமல் விட மாட்டேன் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமானவர்களை உச்சநீதிமன்றம் மூலம் வெட்ட வெளிச்சமாக்குவோம். அதுவரை ஓய மாட்டேன் என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவும் தனது ஆதரவாளர்களோடு நின்று நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதே வளாகத்தில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா பேசுகையில், அம்மா அவர்களின் மறைவுக்கான காரணம் தெரிய வேண்டும். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அனைவருக்கும் தெரிய வேண்டும். அதை உச்சநீதிமன்றம் வழியாக நியாயம் பெறாமல் விட மாட்டோம் என்று இன்று புரட்சித் தலைவர் மறைந்த நாளில் அவரது நினைவிடத்தில் சபதம் எடுத்திருக்கிறோம்.
அம்மா அவர்களின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தி விட்டு இதற்குக் காரணமானவர்களை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று அனைவரும் மனதார வேண்டிக் கொண்டோம் என்று கூறினார் சசிகலா புஷ்பா.
Rajya Sabha MP Sasikala Pushpa paid tribute to late chief minister and ADMK founder MGR today and pledged to exopose the persons who are behind the death of late CM Jayalalitha.
60
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு உரிய நியாயம் பெறாமல் விட மாட்டோம் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சூளுரை எடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் சசிகலா புஷ்பா.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications