பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்: சத்யராஜ் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நடந்த பேரணியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் நடந்த பேரணியில் சத்யராஜ் கலந்து கொண்டார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications